நம்மாழ்வார் அவர்களின் 8 ஆண்டு நினைவேந்தல் | தமிழ் நிலம் தமிழ் பண்ணை


 30/12/2021 அன்று ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆண்டு நினைவேந்தல் மற்றும் திரு.நெல் ஜெயராமன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு இன்று ஐயா திரு.இறையழகன் அவர்களின் தமிழ் நிலம் தமிழ் பண்ணையில் நடைபெற்றது.


தமிழ் நிலம் தமிழ் பண்ணை,

கல்லூரித் தோழர்,இயற்கை வழி உழவர், சிறந்த காணொளிகள் படைப்பாளர்,
தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டின் நலம் விரும்பி, தோழர் அச்சிறுப்பாக்கம் செயச்சந்திரன்

அவர்களுக்கும் படமாக்கிய சீர்காழி தொலைக்காட்சிக்கும் தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டின் நெஞ்சார்ந்த நன்றி.

Comments

Popular posts from this blog

விவசாயிகளின் எளிய கண்டுபுடிப்புகளை உலகறிய செய்யும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை | How National Innovation Foundation helps to new innovators

இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது