பட்டினத்தார் பயிலகத்தில் பல மரபு சார்ந்த தொழில்களை இலவசமாக கற்றுத் தருகிறார்கள்

 திருவெண்காடு கி.காசிராமன் அண்ணன் அவர்களின் பட்டினத்தார் பயிலகத்தில் அவரை நேரில் சந்தித்து அங்கு நடைபெறும் மரபு சார்ந்த தொழில்கள் பற்றி கேட்டறிந்தோம்..



இங்கு மரபு கட்டுமானம் மரசெக்கு எண்ணை தயாரித்தல் மண் பானை செய்தல் தச்சுத்தொழில் போன்ற பல மரபு சார்ந்த தொழில்களை இலவசமாக கற்றுத் தருகிறார்கள்..



பணம் வந்தால் படம் காட்டும் மனிதர்களுக்கிடையே அதில் பகுதியை இம்மண்ணும் மக்களும் மாற தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும் இயற்கை உழவர் திருவெண்காடு கி.காசிராமன் அவர்களுக்கு வாழ்த்துகள்...  +919442212121



Comments

Popular posts from this blog

விவசாயிகளின் எளிய கண்டுபுடிப்புகளை உலகறிய செய்யும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை | How National Innovation Foundation helps to new innovators

நம்மாழ்வார் அவர்களின் 8 ஆண்டு நினைவேந்தல் | தமிழ் நிலம் தமிழ் பண்ணை

இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது