வணக்கம் வேளாண்மை பொறியியல் துறைக்கு ஒரு வேண்டுகோள். முந்திரி உழவர்களான எங்களுக்கு பழத்தையும் விதையையும் நீக்கும் கருவி(fruit nut separator) கருவி வடிவமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் இந்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும். இது இந்தியாவை ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையானதாக மாற்றும் ஒரு தேசிய முயற்சியாகும் இந்தியப் புதுமைப்பித்தன் இந்த உலகத்தில் உள்ள எவருடனும் ஆக்கப்பூர்வமாக தீர்வு காண வரும்போது, அவர்களுடன் ஒத்துப்போக முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அங்கு அவர்கள் சிறப்பாக செயல்பட முடியும் மற்றும் உள்ளூர் வளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறந்த நிலையான தொழில்நுட்பத்துடன் மாற்றீட்டை உருவாக்குகிறார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து 3,25,000 க்கும் மேற்பட்ட யோசனைகள் சேகரித்துள்ளோம், மேலும் எங்களிடம் ஒரு போர்டல் உள்ளது, அதில் 1,15,000 யோசனைகள் உள்ளன, அதில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். எந்தவொரு ஏஜென்சியாலும் முறையாகவோ அல்லது முறைசாரா ஆதரவளிக்காத அடிமட்ட கண்டுபிடிப்பாளர்களுக்காகவும் நாங்கள் வேலை செய்கிறோம். புதுமைகள் மூலம் சிக்கலைத் தீர்ப்பதற்கான புதுமையான யோசனைகள் அவர்களிடம் உள்ளன. விவசாயம், கால்நடை மருத்துவம், மனித அறிவியல், பொறியியல் என எந்தத் துறையாக இருந்த...
30/12/2021 அன்று ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆண்டு நினைவேந்தல் மற்றும் திரு.நெல் ஜெயராமன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு இன்று ஐயா திரு.இறையழகன் அவர்களின் தமிழ் நிலம் தமிழ் பண்ணையில் நடைபெற்றது. தமிழ் நிலம் தமிழ் பண்ணை, கல்லூரித் தோழர்,இயற்கை வழி உழவர், சிறந்த காணொளிகள் படைப்பாளர், தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டின் நலம் விரும்பி, தோழர் அச்சிறுப்பாக்கம் செயச்சந்திரன் அவர்களுக்கும் படமாக்கிய சீர்காழி தொலைக்காட்சிக்கும் தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டின் நெஞ்சார்ந்த நன்றி.
சேத்தியாத்தோப்பு கூட்ரோடு மற்றும் வடலூருக்கும் இடையே அமைந்துள்ள பின்னலூர் கிராமத்தில் , தலைகுளம் சாலையில் அமைந்துள்ள வீரநாராயணன் FPO அலுவலக வளாகத்தில் , வரும் 20-1-2022ம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு , வயல்வெளி பார்வையிடல் நிகழ்வு நடைபெற உள்ளது... நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை முறையில் விளைந்த அரிசி உள்ளிட்ட விளைபொருட்களின் மாதிரிகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.... இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது... நமது குழுவில் உள்ள இயற்கை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்..... தொடர்புக்கு.. நடராஜன் பிள்ளை :9 944453035. சுரேஷ் குமார்-9443119111 தில்லை கோவிந்தன்:9787483173
விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteஅன்பார்ந்த விவசாயிகளே இது போன்ற அரசு சலுகைகள் மற்றும் பயன்கள் கிடைப்பது நல்லது.பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ReplyDeleteவணக்கம் வேளாண்மை பொறியியல் துறைக்கு ஒரு வேண்டுகோள். முந்திரி உழவர்களான எங்களுக்கு பழத்தையும் விதையையும் நீக்கும் கருவி(fruit nut separator) கருவி வடிவமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஎன்னுடைய Whatsapp No 9344002379
ReplyDelete