இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது

சேத்தியாத்தோப்பு கூட்ரோடு மற்றும் வடலூருக்கும் இடையே அமைந்துள்ள பின்னலூர் கிராமத்தில் , தலைகுளம் சாலையில் அமைந்துள்ள வீரநாராயணன்  FPO அலுவலக வளாகத்தில் , வரும் 20-1-2022ம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு , வயல்வெளி  பார்வையிடல் நிகழ்வு நடைபெற உள்ளது... 
நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை முறையில் விளைந்த அரிசி உள்ளிட்ட விளைபொருட்களின் மாதிரிகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.... 
இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது... நமது குழுவில் உள்ள இயற்கை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்..... 

தொடர்புக்கு..
 நடராஜன் பிள்ளை  :9 944453035.                 சுரேஷ் குமார்-9443119111
தில்லை கோவிந்தன்:9787483173

Comments

Popular posts from this blog

விவசாயிகளின் எளிய கண்டுபுடிப்புகளை உலகறிய செய்யும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை | How National Innovation Foundation helps to new innovators

நம்மாழ்வார் அவர்களின் 8 ஆண்டு நினைவேந்தல் | தமிழ் நிலம் தமிழ் பண்ணை